கார்களைதான் எரிக்க முடியும்
எங்களின் வேர்களை அல்ல!
எரித்தது பார்பனனாக இருந்தாலும் சரி
அல்லது அடிப்படை அறிவு கூட இல்லாமல்
இந்திய இறையான்மையை கட்டி காக்கும்
காங்கிரசாக இருந்தாலும் சரி
எவனாக இருந்தாலும் அவனின்
வேரறுக்கும் நாள்வெகுவிரைவில் !
(நாடாளுமன்ற தேர்தல் )
வெந்ததை தின்று வயிற்றுக்காக
வாழ்ந்தது போதும் தமிழா !
வயிறை விட உயிரும் ,
உயிரை விட மானமும் பெரிது
இனமானம் உள்ள தமிழனாக போராட புறப்படு!
தமிழ் இன துரோகிகளை இனம் கண்டு துரத்திட புறப்படு!
தமிழர்களுக்கு வந்தாரை வாழவைக்கவும்
தெரியும் துரோகிகளை துரத்திடவும் தெரியும்
என்றுஅவர்களுக்கு நிருபிக்கவேண்டும்
எவன் தமிழையும் ,தமிழ் இனத்தையும்,
தமிழர் ஈழத்தையும் ஆதரிக்கிறானோ
அவனுக்கே நமது ஒட்டு.
தேர்தல் அரசியல்வாதிகளை அல்ல
தமிழை முன்னிலைப்படுத்தி இருக்கவேண்டும்
இனியும் பதுங்கிப்பதுங்கி வாழ்வதற்கு
பூனைகள் அல்ல நாம் புலிகள்.
1 comment:
kavithai vadivil Nalla sinthanai!!
Post a Comment