மவுனமும் மிகப்பெரிய தவறுதான் !
தவறி தவறு நான் செய்தேன்
தண்டனை என் ஒட்டுமொத்த இனத்திற்கு
எப்படி அந்ததவறுக்கு பரிகாரம் செய்வேன்
சிதறுண்ட உடல்களை தேடி புதைத்தா இல்லை
ஈழத்தில் ஓடும் குருதியில்
என்கறைபட்ட கைகளை கழுவியா
ஒன்றும் விளங்கவில்லை
ஒன்றுமட்டும் விளங்குகிறது
கடைசிவரை மனிதனாக மாறாமல்
மவுனமாகவே இருந்துவிடுவேனோ என்று !
Tuesday, April 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
ஒன்றுமட்டும் விளங்குகிறது
கடைசிவரை மனிதனாக மாறாமல்
மவுனமாகவே இருந்துவிடுவேனோ என்று ! ////
மிகவும் சிந்திக்கவைக்ககூடிய வார்த்தைகள்..
குறைந்த பட்சம் இந்த அச்சம் இருந்தால் அனைத்து தமிழர்களும் திருந்தி விடுவர்...., தமிழர்கள் ஒற்றுமையுடன் வாழ்வோம்.... அனைத்து சதி வேலைளிலிருந்தும் ஒருவரை ஒருவர் காத்து வாழ்வொம்....
ஆனால் இந்த எண்ணம் வருமா என்பது தான் கேள்விக்குறி...
மிகவும் சிறப்பாக இருக்கிறது தோழி!
வாழ்துக்கள்!!
தோழமையுடன்,
தமிழன் சுந்தரா...
Post a Comment